கைதி தப்பித்தது எப்படி?
புதிதாகக் கட்டப்பட்ட அந்த சிறைச்சாலையில் நிறையக் கைதிகளை அடைத்தனர்.
பிறகுதான் தெரிந்தது, அங்கிருக்கும் ஒரு மதில் சுவர் அவ்வளவு சிறியது
என்று! யோசித்த சிறை அதிகாரிகள், அந்தச் சுவருக்கு அருகில், 'இங்கு 22,000
வோல்டேஜ் மின்சாரம் செல்கிறது. யாரும் தொட வேண்டாம்" என்று போர்டு மாட்டி,
சில கம்பிகளையும் நட்டுவைத்தனர். அந்தச் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு
கைதி அன்றிரவே அந்த மதில் சுவரைத் தாண்டிக் குதித்துச் சென்றான். எப்படி?
.
.
.
.
அவன் எழுதப் படிக்கத் தெரியாதவன். அதனால் அந்த போர்டு வாசகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தாண்டிக் குதித்துச் சென்றான்!
No comments:
Post a Comment