Friday 16 February 2018

பொன்மொழிகள் !!

                                                                பொன்மொழிகள் !!
🌟 தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது - டிரெட்ஸி.

🌟 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் - கர்னல் கீல்.




🌟 ஒரே அடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கு காரணமாயிருக்கிறது - சாமுவேல் பட்லர்.

No comments:

Post a Comment