பொன்மொழிகள் !!
🌟 தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது - டிரெட்ஸி.
🌟 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் - கர்னல் கீல்.
🌟 ஒரே அடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கு காரணமாயிருக்கிறது - சாமுவேல் பட்லர்.
🌟 தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது - டிரெட்ஸி.
🌟 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் - கர்னல் கீல்.
🌟 ஒரே அடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கு காரணமாயிருக்கிறது - சாமுவேல் பட்லர்.
No comments:
Post a Comment